Friday, March 4, 2011

அபுதாபியில் க‌ல்வி விழிப்புண‌ர்வுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

மார்ச் 05, அபுதாபியில் க‌ல்வி விழிப்புண‌ர்வுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

அபுதாபி : அபுதாபியில் ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ கிளையின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம் 05.03.2011 ச‌னிக்கிழ‌மை மாலை அபுதாபி ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் ந‌டைபெற‌ உள்ள‌து.
இந்நிக‌ழ்வில் த‌மிழ்நாடு முஸ்லிம் தொண்டு இய‌க்க‌ பொதுச்செய‌லாள‌ரும், இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழ் ஆசிரிய‌ருமான‌ முனைவ‌ர் பேராசிரிய‌ர் சேமுமு. முக‌ம‌த‌லி அவ‌ர்க‌ள் 'தாழ்ந்ததும் நிமிர்ந்ததும்“ என்றத் தலைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார

அனைவரும் கலந்த கொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

check ABU DHABI Educational Awareness Conference Invitation at

http://nrinews.vvonline.in/nrinews32.html


அழைப்பிதழ்:



No comments: