Tuesday, November 20, 2012

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலஅதிர்வு

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கிராமங்களில் . சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டை, புளியங்குடி பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 



இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆலங்குளம்-தென்காசி சாலையில்உள்ள பாவூர்சத்திரத்தில் வி.ஏ.,நகர், கல்லூரணி உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை 4.40 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் பொதுமக்கள் தெருக்களில் கூடி பரபரப்புடன் காணப்பட்டனர்.

No comments: